Thursday, April 9, 2009

அட!!!! நம்மளையும் நாலு பேரு பாலோ பண்றாங்கப்பா!!!!


ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது எப்படின்னு
ஒரு பதிவு போட்டாலும் போட்டேன். அது கடைசியில நமக்கே ஆப்பு வச்சிட்டுது. எல்லோரும் ஒரு நாள் வெட்டியா கலாய்ச்சிக்கிட்டு இருக்கும் போது, நம்ம மேலாளர் அத்தனை பேருக்கும்முன்னால வச்சு எல்லோரும் சும்மா இருக்கும் போது உருப்படியா எதாவது பண்ணனும் இப்போ விவேக்க பாரு பிளாக் எழுதறான் அது மாதிரி எல்லோரும் ஏதாவது புதுசா பண்ணனும் அப்படின்னு பிட்ட போட்டுட்டாரு..


இது பாராட்டா இல்ல ஆப்பான்னு புரியாம எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிக்கலாம்னு ஒருசிறிய இடைவேளை விட்டுட்டேன்..

திரும்பவும் வந்து பார்த்தா நம்மளையும் நாலு பேரு பாலோ பண்றாங்கப்பா !!!
நன்றி நண்பர்களே!!!

சரி பொறுப்பா மறுபடியும் எழுத ஆரம்பிக்கலாம்!!! எடுடா பேனாவ !!! தட்டுடா கற்பனை குதிரைய !!!



2 comments:

Anonymous said...

kalakreenga vivek :)

Unknown said...

adutha edition eppo vivek?